logo

சூப்பர் தீர்ப்பு

🚔*மிக அருமையான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வெங்கடேஷ் ஆனந்த் அவர்கள் பிறப்பித்துள்ளார் மதுவால் ஏற்படக்கூடிய இழப்பிற்குமாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் வாகன ஓட்டி ஒருவர் விபத்தில் மரணம் அடைந்ததால் அவருக்கு நஷ்ட ஈடு கேட்டு மனு செய்திருந்தார் மனுவை விசாரித்த இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் மது போதையில் இருந்ததால் 50 சதவீத இழப்பீடு மட்டுமே அளிக்க முடியும் என கூறியது ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தினை நாடியதில் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி வெங்கடேஷ்ஆனந்த் அவர்கள் மதுவை அரசே விற்பனை செய்கிறது ஆகவே முழுப் பொறுப்பும் அரசுக்கே ஆகவே முழுமையான நிவாரணம் அளிக்க உத்தரவு பிறப்பித்தது மிக அருமையான தீர்ப்பு...*

7
636 views